வாருங்கள் கொட்டகலை விமான நிலையத்தை காட்டுகிறோம்: கொளுத்திப் போடும் இ.தொ.க!
மலையக மக்களை ஏமாற்றி அரசாங்கத்துடன் இணைந்து சரணாகதி அரசியல் நடத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்தமுடியாது. இதனாலேயே ஆறுமுகன் தொண்டமான் தும்மினால்கூட அதையும் கண்டித்து அறிக்கை விடுக்கும் நிலைக்கு கூட்டணியினர் தள்ளப்பட்டுள்ளனர் என்று கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 140 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுப்போம். அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம் என முற்போக்கு கூட்டணியினர் … Continue reading வாருங்கள் கொட்டகலை விமான நிலையத்தை காட்டுகிறோம்: கொளுத்திப் போடும் இ.தொ.க!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed